நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை

Posted on

நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை. மென்மையான காமத்தோடு காதல் உணர்வு அதிகமாக வெளிப்படுமாறு இந்த கதையை எழுதியுள்ளேன். சற்று ரிலாக்ஸ்டாக, பொறுமையாக, ரொமான்டிக் உணர்வோடு இந்த கதையை படித்து பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். நான் சொல்ல முற்பட்ட காதல் உணர்வை உங்களால் உணர முடிந்தால், எனக்கு எழுதி அனுப்புங்கள்.சுள்ளென்று முகத்தில் வெயில் படவும் நான் விழித்துக் கொண்டேன்.
தலையை அசைத்து கடிகாரத்தை பார்க்க, பத்தரை ஆகியிருந்தது. வெளியே காகங்கள் ‘கா கா கா‘ வென கரைந்து மற்ற காகங்களை அழைத்துக் கொண்டு இருந்தன. நான் எழுந்து கொள்ளாமல் பக்கவாட்டில் கையை நீட்டி அங்கு கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து திறந்து பார்த்தேன். காலியாயிருந்தது. உடனே எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இந்த சிவா பரதேசி காலையில் நான் அடிப்பதற்காக வைத்து இருந்த சிகரெட்டை அவன் எடுத்து அடித்து இருக்கிறான்.
நான் எழுந்து முகம் கழுவிவிட்டு, பேன்ட் எடுத்து மாட்டிக் கொண்டேன். கீழே இறங்கி வந்தேன். எங்கள் அப்பார்ட்ஸ்மன்ட்டுக்கு எதிரில் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு டீ சொன்னேன். சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, டேபிளில் உட்கார்ந்த போது டீ வந்தது. உலகத்தை மறந்து டீ குடித்துக் கொண்டே, தம்மடிக்க ஆரம்பித்தேன். உலகத்திலேயே மிக அலாதியான சுகம் அது என்று தோன்றியது. குடித்து முடித்துவிட்டு அக்கவுன்ட்டில் எழுதிக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்தேன். எங்கள் பிளாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.
பெயர் . படித்தது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். சொந்த ஊர் சேலத்துக்கு அருகில். இப்போது இருப்பது சென்னை திருவல்லிக்கேனியில் நண்பர்களோடு. என்னை தவிர இன்னும் நான்கு பேர் இந்த பிளாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் கல்லூரி நண்பர்கள். டிகிரி முடித்து ஒரு வருடத்துக்கு மேலாயிற்று. எல்லோருக்கும் வேலை சிக்கிக் கொள்ள, எனக்கு இன்னும் அகப் படவில்லை. இன்னும் சில நாட்களில் நூறாவது இண்டர்வியூ கொண்டாடப் போகிறேன்.
வீட்டில் இருந்துதான் இன்னும் பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறேன். முதலில் வீட்டில் சிரித்தபடியே பணம் கொடுத்தார்கள். அப்புறம் மவுனமாய் கொடுத்தார்கள். இப்போது திட்டிக் கொண்டே கொடுக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் வெறும் திட்டு மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதற்குள்ளாக ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். சிங்கிள் டீக்கு கூட சிங்கியடிக்கும் மிக கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றிற்கும், பெற்றவர்களயோ நண்பர்களையோ எதிர் பார்த்து வாழும் கஷ்டமான வாழ்க்கை.
வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும், சில சந்தோஷங்களும் இல்லாமல் இல்லை. எப்போதாவது நண்பர்களோடு சினிமா. வாரம் ஒரு முறை பீர். அவ்வப்போது பார்க்கும் ஆங்கில ப்ளூபிலிம். தினமும் ஐந்து வேளை இந்த டீயும் தம்மும். அப்புறம் எதிரே வரும் இந்த சரளா. நான் சரளாவை பார்த்தும் புன்னகைத்தேன். அவளும் பதிலுக்கு லேசாக சிரித்தாள்.
“என்னடா இப்போதான் எழுந்தியா?”
“ம்“
“சரியான கும்பகர்ணன் தம்பிடா நீ. எப்படிதான் பதினோரு மணி வரை தூங்குறியோ?”
“நைட்டு ரொம்ப நேரம் படிச்சேன் சரளா. தூங்க லேட் ஆயிருச்சு. அதான் காலையில நல்லா அசந்து தூங்கிட்டேன்“
“பொய்..”
“நெஜமா.. நாளைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அதுக்குதான் படிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த வேலையை கண்டிப்பா வாங்கியாகனும் சரளா“
“ம்ம். நல்ல கம்பனியா?”
“பெரிய கம்பனி சரளா. ஜாப் கெடைச்சா அங்கேயே செட்டில் ஆயிறலாம்“
“ஓஹோ. அப்ப ஒழுங்கா படி. ஊர் சுத்தாத. புரியுதா?”
“ம்ம். புரியுது. இன்னும் நெறைய படிக்க வேண்டி இருக்கு சரளா. இன்னைக்குதான் படிக்கணும். அது சரி. நீ எங்க கெளம்பிட்ட?”
“மெடிக்கல் வரை போறேன். தாத்தாவுக்கு கொஞ்சம் மெடிசின் வாங்கணும்“
“ஓ. சரி சரளா. நீ கெளம்பு. யாராவது பாத்துரப் போறாங்க“
நான் சொன்னதும் சரளா கிளம்ப, நான் அவளுக்கு எதிர் புறம் நடந்தேன். சரளா என்கிற இந்த சரளாமதி என்னை காதலிக்கிறாள். உயிருக்குயிராய். எங்கள் பிளாட்டுக்கு எதிர் பிளாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறாள். என் மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு. மிக அழகாக இருப்பாள். திரைப்பட நடிகை போல கவர்ச்சியாய் இருப்பாள். என்னிடம் என்ன பிடித்து இருக்கிறது என்று என்னை காதலிக்கிறாள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. என்னிடம் பெரிதாய் அழகு கிடையாது. பணம் கிடையாது. நல்ல வேலை கிடையாது. சிரிக்க சிரிக்க பெண்ணிடம் இளித்துக் கொண்டு பேசத் தெரியாது. எதைப் பார்த்து என்னை காதலிக்கிறாள்? ஒரு நாள் அவளிடமே இந்த கேள்வியை கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
மேலே எங்கள் பிளாட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு எழுந்து குளித்துவிட்டு வந்தபோது பசி வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட போகலாம் என்று பையை தடவியபோது, நான்கு ரூபாய்தான் கிடைத்தது. நண்பர்கள் கழட்டிப் போட்ட சட்டைகளில் துழாவிய போது, எல்லாப் பையும் காசில்லாமல் இருந்தது தெரிந்தது. எரிச்சலாய் வந்தது. இனி அவர்கள் மாலை வீட்டுக்கு வந்ததும்தான் சாப்பாடு. கீழே இறங்கி மீண்டும் ஒரு டீ, தம் அடித்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். கொஞ்ச நேரம் பசியை தாக்கு பிடிக்கலாம். செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்பியபோது, சரளா எதிர்ப் பட்டாள்.
“என்னடா சாப்பிட்டியா?”
“இன்னும் இல்லை சரளா. சா….சாப்பிடத்தான் போ…போயிட்டு இருக்கேன்“
“என்ன இழுக்குற? சாப்பிட கைல காசு வச்சிருக்கியா?”
“ம்ம்ம். இ…..இருக்கு சரளா“
“பொய். உண்மையை சொல்லு“
“காலையில சிவாகிட்ட பணம் வாங்கனும்னு நெனச்சுருந்தேன். நல்லா அசந்து தூங்கிட்டேன்“
“அப்போ கைல காசு இல்லை?”
“இ….இல்லை“
“அப்புறம் எங்க கெளம்பிட்ட?”
“கீழ போய் டீ, தம் அடிக்கலாம்ணு..”
“செருப்பால அடிக்கணும். இப்படி பசியோட போய், டீயையும் தம்மையும் அடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?”
“காசு இல்லை சரளா. என்ன பண்ண சொல்ற? டீ தம்முதான் கடனா கெடைக்கும்“
சொல்லிவிட்டு நான் பரிதாபமாய் சரளாவை பார்த்தேன். சரளா கண்களில் காதல் பொங்க இரக்கமாய் என்னை பார்த்தாள்.
“காசு இல்லைன்னா என்கிட்டே சொல்லக்கூடாதாடா?”
“ஏன் நீ தரப் போறியா? அன்னிக்கு காசு கேட்டப்ப அடிக்க வந்த?”
“ஆமாம். இவர் தண்ணியடிக்க காசு கேப்பாரு. அடிக்காம? சிரிச்சுக்கிட்டே காசு தரணுமாக்கும்? அதுவும் இதுவும் ஒண்ணா? போ. போய் ரூம்ல இரு. நான் வர்றேன்“
“காசு கொண்டு வரப் போறியா?”
“இல்லை. சாப்பாடு“
சரளா தனது பெரிய கண்களால் குறும்பாய் சிரித்து விட்டு, தனது வீட்டுக்குள் புகுந்து கொண்டாள். நான் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து டிவி போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். சரளா எனக்கு காதலியாய் கிடைத்தது நான் முன்பிறவியில் செய்த புண்ணியம் என்று தோன்றியது. எவ்வளவு அழகான தேவதை அவள்? அவள் நினைத்தால் எத்தனை ஆண்கள் அவள் பின்னால் ஓடி வருவார்கள்? இவளோ ஒன்றும் இல்லாதவனான என்னை மருகி மருகி காதலிக்கிறாள். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போய் விடுகிறாள்.
ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். சரளா பரபரப்பாய் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தாள். நுழைந்ததும் உடனடியாய் கதவை தாழிட்டாள். திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தபடியே நடந்து வந்தாள். புடவைக்குள் மறைத்து வைத்திருந்த சாப்பாட்டு பாக்ஸை வெளியே எடுத்தாள். திறந்து என் முன்னால் வைத்தாள்.
“ம். சாப்பிடு. ரொம்ப பசிக்குதா? கொஞ்சந்தான் எடுத்துட்டு வந்தேன். பாக்ஸ் அவ்வளவுதான் புடிக்குது“
“பரவாயில்லை சரளா. இது போதும். எனக்கும் ரொம்ப பசிக்கலை” பொய் சொன்னேன்.
“சாம்பாரும் சாதமும். நானே வச்சேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு“
“நீ சமச்சதா? நல்லாத்தான் இருக்கும்“
நான் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டேன். பிரம்மாதமாய் சமைத்து இருந்தாள் சரளா. பசிக்கு தேவாமிர்தமாய் தெரிந்தது.
“வா…வ். சூப்பரா இருக்கு சரளா. நல்லா சமைப்ப போல இருக்கே?”
“பொய்“
“நெஜமாத்தான் சரளா. சாம்பார் நல்லா இருக்கு. செம டேஸ்ட்டா இருக்கு“
“ம்ம்“
“அப்பா!! எனக்கு கவலையே இல்லை. எனக்கு வொய்ஃப்பா வரப் போறவளுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சு இருக்கு“
“கல்யாணம் மட்டும் ஆகட்டும். உனக்கு நல்லா வித விதமா சமைச்சு போட்டு, உன்னை குண்டாக்குறேன்“
“குண்டாலாம் ஆக வேணாம்பா. நான் இப்படியே இருக்கிறேன்“
“ஹஹா. நல்லா எடுத்து போட்டு சாப்பிடுடா“
சாப்பிட்டுக்கொண்டு இருந்த நான் திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டேன்.
“நீ சாப்பிட்டியா சரளா?”
“நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன். நீ சாப்பிடு“
“ப்ளீஸ் சரளா. நீயும் சாப்பிடு“
“வேணாண்டா. சொன்னா கேளு. நீ சாப்பிடு“
“ஒரே ஒரு வாய் சரளா. ப்ளீஸ். ஒரே ஒரு வாய்“
சொல்லிவிட்டு நான் ஒரு வாய் சோறை எடுத்து நீட்ட, சரளா தன் வாயை திறந்து வாங்கிக் கொண்டாள். கண்களில் காதல் பொங்க நான் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். புரை ஏறியபோது தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தாள். சாப்பிட்டதும் பாக்ஸை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு, பாத்ரூம் சென்று கழுவிக் கொண்டாள். நானும் கைகழுவிவிட்டு வந்தேன். கை துடைக்க புடவை தலைப்பை நீட்டினாள். துடைத்துக் கொண்டேன்.
“சரி. இண்டர்வியூவுக்கு ஒழுங்கா ஒக்காந்து ப்ரிப்பேர் பண்ணு. நான் வர்றேன். சரியா?”
“போறதுக்கு முன்னால ஒண்ணு கொடுத்துட்டு போகலாமில்ல?” நான் குரலை தாழ்த்தி கேட்டேன்.
“என்ன வேணும்?” என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து.
“பூஸ்ட்…” நான் ஒற்றை விரலால் எனது உதடுகளை தடவிக் கொண்டே கேட்டேன்.
“உதைதான் கெடைக்கும். அதான் நேத்து தந்தேனே? இந்த வார கோட்டா முடிஞ்சு போச்சு. இனிமே அடுத்த வாரந்தான்“
“எது? நேத்து நீ தந்ததா? வச்சதும் தெரியாம, எடுத்ததும் தெரியாம, உன் அப்பா வர்ரார்ரு ஓடிட்ட. அதெல்லாம் கணக்குல வராது“
“ம்ஹூம். அதெல்லாம் கெடயாது“
“ப்ளீஸ் சரளா. ஒண்ணே ஒண்ணு“
“ம்ஹூம்“
“கெஞ்ச வைக்காத சரளா. ப்ளீஸ். நீ தந்தா நான் தெம்பா உக்காந்து படிப்பேன். ப்ளீஸ். ப்ளீஸ்” நான் கெஞ்ச ஆரம்பித்தேன்.
“இல்லைன்னா இல்லைதான்“
“என் செல்லம்ல. ப்ளீஸ்டி. ஒண்ணே ஒண்….”
நான் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே சரளா எனது உதடுகளை கவ்வியிருந்தாள். அவளது தடித்த உதடுகளுக்குள் எனது உதடுகள் அகப்பட்டுக் கொண்டன. ஈரமாய் இருந்த சரளாவின் இதழ்கள் எனக்குள் தேன் பாய்ச்சின. தே…ன். இல்லை இல்லை. தேனினும் இனிய இதழ்தேன். அருந்தினேன். கண்கள் மூடி. உலகை மறந்து. எங்களது நான்கு உதடுகளும் நெடுநேரம் ஒன்றை ஒன்று மாறி மாறி உரசி காதல் கதை பேசிக் கொண்டு இருந்தன. இருவரும் சிலையாய் நின்றிருந்தோம். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. சரளா சுதாரித்து தனது உதடுகளை விலக்கிக் கொள்ள முயன்றபோது, நான் அவளது உதடுகளை பிரிய மனமில்லாமல், அவளது உதடுகளோடு, எனது உதடுகளை செலுத்தினேன். சரளா வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து தன் உதடுகளை காப்பாற்றிக் கொண்டாள். நான் கண்களை திறந்தேன். ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டேன். சரளா கண்களில் குறும்புடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நல்லா இருந்துச்சா?” என்றாள்.
“ம்“
“போய் படி“
“ம்“
சரளா திரும்பி வாசலை நோக்கி நடந்தாள். கதவை திறந்து, தலையை மெல்ல வெளியே நீட்டி, யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் போவதையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு கதவை அடைத்து விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். வயிறும் மனதும் நிரம்பியிருக்க, பாடத்தில் எளிதாக கவனத்தை செலுத்த முடிந்தது.
மறுநாள் பிற்பகல் மணி 3.10
வீட்டுக்குள் எரிச்சலாக நுழைந்த நான் ஷூவை உதறினேன். கழுத்தில் கட்டியிருந்த டையை அவிழ்த்து தூர எறிந்தேன். சோபாவில் உட்கார்ந்து கொண்டு தலையை பிடித்துக் கொண்டேன். இந்த வேலையும் போச்சு. இனி அடுத்த இண்டர்வியூ எப்போதோ? அருமையான வேலை வாய்ப்பு எனது சபல புத்தியால் கை நழுவிப் போனதாக தோன்றியது. ச்ச்சே. என் மேலே எனக்கு எரிச்சலாக வந்தது. மனதை அலைபாய விட்டுவிட்டு இப்போது எரிச்சல்பட்டு ஆகப் போவது என்ன? எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே நான் அமர்ந்து இருந்த சிறிது நேரத்தில் சரளா உள்ளே வந்தாள்.
“இண்டர்வியூ என்னடா ஆச்சு?”
கதவை சாத்திவிட்டு எனக்கு அருகில் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள். நான் எதுவும் பேசாமல், எனது வலது கட்டை விரலை கீழே கவிழ்த்துக் காட்டினேன்.
“அப்படின்னா என்ன அர்த்தம்?”
“ம்ம்ம்…? ஊத்திக்கிச்சுன்னு அர்த்தம்“
“ஊத்திக்கிச்சா? ஏன், என்ன ஆச்சு?”
“இண்டர்வியூ சரியாப் பண்ணலை“
“ஏன்?”
“நைட்டு ஒழுங்கா படிக்கலை“
“அதான் ஏன்னு கேக்குறேன்?”
எனக்கு சரளா மீது எரிச்சலாக வந்தது. நானே வேலை கை நழுவிப் போன ஆத்திரத்தில் இருக்கிறேன். இவள் வேறு துருவி துருவி கேட்டுக்கொண்டு.
“எல்லாத்தையும் உன்கிட்ட வெளக்கி சொல்லிக்கிட்டு இருக்கணுமா?”
நான் ஆத்திரத்தில் கத்தினேன். சரளா எனது கோபத்தில் அதிர்ந்து போனாள். எனது முகத்தையே பயத்துடன் பார்த்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பின்பு எனக்கு நெருக்கமாய் வந்தவள், எனது கன்னத்தில் கைவைத்தாள். எனது முகத்தை அவளை நோக்கி திருப்பினாள். என் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தமிட்டாள்.
“என்ன ஆச்சுன்னுதானடா கேட்டேன். எதுக்கு இப்படி கோவப்படுற? அது கூட நான் கேக்கக் கூடாதா?”
அவள் மெல்லிய குரலில் பரிதாபமாய் கேட்கவும், நான் இளகிப் போனேன். எனது கோபம் போன இடம் தெரியவில்லை. சரளா மீது இரக்கம் வந்தது. நான் தவறு செய்து விட்டு இவள் மேல் பாய்கிறேனே?
“ஸாரி சரளா” என்றேன் நான் மெல்லிய குரலில் தலையை குனிந்தவாறே.
“ம்? ஸாரிலாம் எதுக்கு? என்ன ஆச்சு. ஏன் படிக்கலை?”
“படிக்கணும்னுதான் இருந்தேன். எல்லாம் இந்த சிவா நாயால வந்தது“
“அவன் என்ன பண்ணுனான்?”
சரளா குழப்பமாய் எதுவும் புரியாமல் கேட்டாள். எனக்கும் குழப்பமாய் இருந்தது. இவளிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்னை தவறாக நினைத்து விடுவாளோ?
“அது …”
“சொல்லுடா. சிவா என்ன பண்ணுனான்?”
சரளா பதில் தெரிந்து கொள்வதில் குறியாய் இருந்தாள். கொஞ்ச நேரம் தயங்கிய நான் பின்பு அவளிடம் சொல்லி விடுவதென தீர்மானித்தேன். ஒரு பெருமூச்சை வெளியிட்டு சொல்ல ஆரம்பித்தேன்.
“நைட்டு நெறைய படிக்கனும்னு ப்ளான் வச்சிருந்தேன் சரளா. இந்த சிவா நேத்துன்னு பாத்து ஒரு ப்ளூபிலிம் எடுத்துட்டு வந்தான். அதைப் பாத்துட்டு படிக்கிறதை மறந்துட்டேன்“
சரளா கொஞ்ச நேரம் என்னையே வித்தியாசமாய் விழிகள் விரிய பார்த்தாள்.
“அடப்பாவி. அதெல்லாம் பாப்பியா நீ?”
“எப்போவாவது சரளா“
எனது பதிலில் சரளாவுக்கு கோபம் வந்தது. அது அவளுடைய குரலில் தெரிந்தது.
“எப்போவாவது பாக்குறது சரி. நாளைக்கு இண்டர்வியூவை வச்சுக்கிட்டு, இன்னைக்கு நைட்டு உக்காந்து அந்த கருமத்தை பாக்கணுமா?”
“பாக்கக் கூடாதுன்னுதான் நெனச்சேன் சரளா. ஆனா கண்ட்ரோல் பண்ண முடியலை“
“கண்ட்ரோல் பண்ண முடியலையா? இதையே கண்ட்ரோல் பண்ண முடியலைன்னா, லைஃப்ல வேற எதை கண்ட்ரோல் பண்ணப் போற?”
“உனக்கு புரியாது சரளா. எல்லாரும் உக்காந்து அதைப் பாக்குறப்போ என்னால ஒரு மூலைல உக்காந்து படிக்க முடியலை. நான் ஆம்பளைன்ற பீலிங் வருது. பொம்பளைன்னா எப்படி இருப்பான்னு பாக்க மனசு துடிக்குது. எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் மனசை கண்ட்ரோல் பண்ண முடியலை“
“முடியலைன்னா செருப்பால அடிக்கணும். நீ.. நீ… போடா. நீ இப்படியே பண்ணிட்டு திரி. உனக்கு ஒரு வேலையும் கெடைக்காது. இப்படியேதான் இருக்கப் போற“
சரளா ஆத்திரம் கொப்பளிக்க சொல்ல, எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. வேலை கிடைக்காத ஏமாற்றம், இயலாமை, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து என் கண்ணை மறைத்தது.
“ஆமாம். எனக்கு வேலையே கெடைக்காது. இப்படியேதான் இருக்கப் போறேன். நீ உன் வேலையே பாத்துட்டு போ“
நான் கோபமாய் பெருங்குரலில் கத்த சரளா ஆடிப் போனாள். அவள் சற்று கோபம் தணிந்து இறங்கி வந்தாள். மெல்லிய குரலில் பேசினாள்.
“ஏண்டா புரிஞ்சிக்காம பேசுற? நான் எதுக்கு கவலைப் படுறேன்னு….”
“எனக்கு புரியுது சரளா. உன் கவலை என்னன்னு எனக்கு புரியுது. என்னடா இப்படி ஒரு பொறுப்பில்லாதவனை லவ் பண்ணி தொலைச்சுட்டோமேன்னு கவலைப் படுற. நாளைக்கு இவனை கல்யாணம் பண்ணிட்டு எப்படி வசதியா வாழப் போறோம்னு கவலைப் படுற. அதானே? நீ ஒண்ணும் ரொம்ப கவலைப் பட வேணாம் சரளா. நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். இப்பக் கூட ‘என்னைப் புடிக்கலை‘ன்னு சொல்லிட்டு நீ கெளம்பலாம். எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. உன் அப்பா பாக்குற மாப்பிள்ளையோ, இல்லை உனக்கு புடிச்ச மாதிரி நல்…ல வேலைல இருக்குற மாப்பிள்ளையோ கல்யாணம் பண்ணிக்கோ. நான் எதுக்கு உனக்கு?”
நான் படபடவென்று பொரிந்து தள்ள, சரளா பேச்சிழந்தவள் ஆனாள். எல்லாம் நான்தான் பேசுகிறேனா என்று நம்ப முடியாதவள் போல, என் முகத்தையே விழிகள் விரியப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்து ஒரு துளி நீர் ஓடி வர ஆரம்பித்தது. பின்னர் நிறைய துளிகள். கண்ணீர் ஆறாய் ஓட ஆரம்பித்தது. அவளது உதடுகள் துடித்தன. விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
அவள் அழ ஆரம்பித்ததும்தான் நான் செய்த தவறு எனக்கு உரைத்தது. இவள் என்ன தவறு செய்தாள்? என்னை காதலித்ததை தவிர. எனக்காக எவ்வளவு உருகுகிறாள்? எனக்காக எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் மனதுக்குள்? எனது நலனுக்காகத்தானே கோபப்பட்டாள்? அதைக்கூட புரிந்து கொள்ளாமல் இப்படி காயப் படுத்திவிட்டேனே? எப்படி துடித்து போய் இருப்பாள்? எனக்கு சரளா மீது கோபம் இருந்த இடத்தை இப்போது காதல் வந்து நிறைத்துக் கொண்டது. நான் அவளது கையை பிடித்து எனது கைகளுக்குள் வைத்துக் கொண்டேன்.
“ஸாரி சரளா. ஏதோ கோபத்துல…”
“போடா.. என்கிட்டே பேசாத” சரளா எனது கையை உதறி விட்டாள். மேலும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.
“ப்ளீஸ் சரளா. அழாத ப்ளீஸ். கண்ணை தொடைச்சுக்…” சொல்லியவாறு நான் அவளது கண்களை துடைக்க செல்ல, அவள் எனது கையை தட்டி விட்டாள்.
“ஒண்ணும் வேணாம். கையை எடு..”
“அதான் ஸாரினு சொல்றேன்ல. நான் பேசுனது தப்புதான். மன்னிச்சுடு“
“போடா. யாருக்கு வேணும் உன் ஸாரி. பேசுறதெல்லாம் பேசிட்டு ஸாரி கேக்குறான். வேற ஒருத்தனை கட்டிக்கத்தான், உன்னை உருகி உருகி லவ் பண்ணுறனாக்கும்?”
“ஸாரிடா செல்லம். ப்ளீஸ். ஸாரிடா“
“இப்பக்கூட போயிரலாமாம். இவருக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லையாம். ஒரேடியா போயிரவா?”
“ப்ளீஸ் சரளா. அப்படியெல்லாம் பேசாதடா“
“வசதியா வாழமுடியாதுன்னு கவலைப்படுறேனாம். எப்படித்தான் இப்படி தேள் மாதிரி கொட்டுறியோ?”
“ஸாரி சரளா. புத்தியில்லாம பேசிட்டேன். வேணும்னா என்னை ரெண்டு அடி அடிச்சுடு“
நான் சொல்லிவிட்டு சரளாவின் கையை எடுத்து என் கன்னத்தில் அறைந்து கொள்ள முயல, சரளா திமிறி தன் கையை விடுவித்துக் கொண்டாள். ‘ம்ம்ம்ம்ம்‘ என்ற சத்தத்துடன் எனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அழுகையை தொடர்ந்தாள். நானும் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் அழட்டும் என்று விட்டுவிட்டேன். சரளாவின் கண்ணீர் துளிகள் எனது மார்பை நனைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளது அழுகை குறைந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. பின்பு எனது மார்பில் இருந்து முகத்தை விலக்கிக் கொண்டு, கண்களை நன்றாக துடைத்துக் கொண்டாள். நிமிர்ந்து எனது கண்களை கூர்மையாய் பார்த்தாள்.
“ஸாரி சரளா. இனிமே நான் அந்த மாதிரிலாம் பேச மாட்டேன். சரியா?”
“நம்ம நல்லதுக்குதானடா சொன்னேன். அதைக்கூட புரிஞ்சிக்காம கோபப்படுற?”
“தப்புதான் சரளா. இனிமே அப்படி பண்ண மாட்டேன்“
“நீ ஒரு வேலைல இருந்தாதானே நாளைக்கு பொண்ணு கேட்டு எங்க வீட்டு படியேறி வர முடியும்? அப்படியே அவங்க பொண்ணு தராட்டாலும் நான் படிதாண்டி வர முடியும்?”
“புரியுது சரளா“
“இந்த ப்ளூபிலிம் பாக்குறது, செக்ஸ் புக் படிக்கிறது. இதெல்லாம் நல்லது இல்லைடா. தேவையில்லாம மனசு அலைபாயும். அதெல்லாம் விட்டுடு“
“எல்லாம் என் புத்திக்கு புரியுது சரளா. மனசுக்குத்தான் புரிய மாட்டேன்னுது. என்ன சொல்றது? எல்லாம் வயசுக் கோளாறு. இதுக்காகத்தான் அந்த காலத்துல எல்லாம் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சாங்களோ என்னவோ?”
சரளா கொஞ்ச நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பின்பு என் தோளில் சாய்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. எனது தோளில் சாய்ந்து கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். நான் அமைதியாய் அவளது கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அமைதியை குலைக்கும் வண்ணம் மெல்லிய குரலில் சரளா கேட்டாள்.
“உனக்கு பொம்பளைன்னா எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கணுமா கவுண்டமணி?”
“என்ன கேக்குற நீ? எனக்குப் பு…புரியலை?”
“என்னை எடுத்துக்கோடா. பொம்பளை எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கோ“
சரளா சொல்லிக்கொண்டே தனது புடவைத் தலைப்பை சரிய விட்டாள். நான் அதிர்ந்து போய் அவளை பார்த்தேன். ஜாக்கெட்டுக்குள் விம்மிக் கொண்டு தெரிந்த அவளது பெண்ணழகு எனது கண்களை பளீரென தாக்கியது. திகைக்க வைத்தது. நான் பதறிப் போய் அவளது புடவையை எடுத்து அவள் நெஞ்சு மேல் போர்த்தினேன்.
“என்ன பண்ற நீ, சரளா? நான் ஒண்ணு சொன்னா நீ ஒண்ணு புரிஞ்சிக்கிட்டு..”
“இல்லைடா, எல்லாம் புரிஞ்சுதான் பண்ணுறேன்“
“என்ன புரிஞ்சது? நீ வேணும்னு நான் உன்னை கேட்டனா இப்போ?”
“நீ கேக்கலை. ஆனா உனக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுதான் நான் பண்ணுறேன். உனக்கு இப்போ தேவை ஒரு பொண்ணோட உடம்பு. அதாலதான் அலைபாயுற உன் மனசை அமைதியாக்க முடியும். வா. வந்து எடுத்துக்க. பொம்பளைட்ட என்னென்ன இருக்குன்னு வந்து பாரு” சொல்லியவாறு சரளா மீண்டும் தனது மாராப்பை சரிய விட்டாள்.
“ஐயோ. என்ன சரளா இது? எனக்கு அதெல்லாம் வேணாம் இப்போ. முதல்ல அதை மறை“
சொல்லிவிட்டு நான் அவளது மார்பகங்களில் இருந்து என் கண்களை விலக்கிக் கொள்ள, சரளா எனது கன்னத்தை பிடித்து, என் முகத்தை மெல்ல அவள் புறமாய் திருப்பினாள்.
“எதுக்கு தயங்குற நீ? நான் சீரியஸாதான்டா சொல்றேன். இது உன் லைஃப்ல ரொம்ப முக்கியமான டைம். தேடித்தேடி நல்ல வேலைல செட்டில் ஆகணும். இப்போ நீ உன் மனசை அலைபாய விட்டா பின்னால, ரொம்ப பிரச்னை ஆகும். அதான் சொல்றேன். உனக்கு என்ன தெரிஞ்சுக்கணுமோ என்கிட்டே தெரிஞ்சுக்கோ“
“வே…..வேணாம் சரளா” எனது குரல் பலவீனமாய் ஒலித்தது.
“ஏண்டா இப்படி தயங்குற? வேற யார்கூடவோவா அனுபவிக்க போற? உன் சரளாகூடதானே? உனக்கு சொந்தமானவகிட்டதானே?”
“இருந்தாலும்…. கல்யாணத்துக்கு முன்னால.. இதெல்லாம் தப்பு சரளா“
“நமக்குத்தான் மனசால எப்பவோ கல்யாணம் ஆகிருச்சே. தாலி கட்டலைன்றதுக்காக நான் உன் பொண்டாட்டி இல்லைன்னு ஆயிருமா?”
“தப்பு சரளா..”
“ஒரு தப்பும் இல்லை. வா. இங்க பாரு. இதைத் தொட்டு பாரு. கூச்சம் போயிரும்“
சரளா சொல்லியவாறே எனது வலது கையை எடுத்து தனது இடது மார்பகத்தில் வைத்துக் கொண்டாள். நான் கையை இழுத்துக் கொள்ள முயல, வலுக்கட்டாயமாய் பிடித்து தனது மார்பில் வைத்து அழுத்திக் கொண்டாள். மெத் மெத்தென்று இருந்த சரளாவின் பெண்மை பாகம் எனது கையை கட்டிப் போட்டன. விலக்கிக் கொள்ள தோன்றாமல் அவளது மார்பிலேயே கையை வைத்திருந்தேன்.
“அப்படியே தடவிப் பாரு“
சரளா எனது கண்களை பார்த்தபடியே சொன்னாள். எனது கையை அவளது மார்போடு சேர்த்து அழுத்தினாள். சரளாவின் மார்பழகு என்னை ஊமையாக்கியது. எனது ஆண்மையை தட்டி எழுப்பியது. எனது மனதுக்குள் தயக்கம் விலகி, கொஞ்சம் கொஞ்சமாய் காமம் குடிகொள்ள ஆரம்பித்தது. நான் சரளாவின் முலையை பிசைய ஆரம்பித்தேன். மல்லிகைப் பூக்களால் செய்த பந்து போல மென்மையாய் இருந்தது சரளாவின் மார்பகம். உருண்டையாய், திமிருடன் திமிறிக் கொண்டு. நான் அவளது மார்பழகை இமைக்காமல் பார்த்துக் கொண்டே, அந்த பூப்பந்துகளை மாறி மாறி தடவினேன்.
“நல்லா இருக்காடா?”
“ம். நல்லா இருக்கு சரளா. சாப்டா இருக்கு“
“உனக்கு புடிச்சிருக்கா?”
“ம். ரொம்ப புடிச்சிருக்கு சரளா. பெருசா அழகா இருக்கு“
“ஜாக்கெட்டை கழட்டிறவா? நல்லா பாக்குறியா?”
“ம்“
சரளா தனது ஜாக்கெட் ஊக்குகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தாள். நான் அவள் செய்வதை படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். சரளா எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக தனது ஜாக்கெட்டை கழட்டிப் போட்டாள். இப்போது அவளது மார்புகள் ப்ரா மட்டும் அணிந்து ஜொலித்தன. அந்த கருப்பு நிற ப்ரா, அவளது வெளுத்த முலைகளுக்கு எடுப்பாய் இருந்தது. ஆனால் பாவம், திமிறிய அவளது பெண்ணழகை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருந்தது. சரளா பின்னால் கைவிட்டு ஏதோ செய்ய, அந்த ப்ராவும், அவளது முலைகளை விட்டு விலகியது.
எனது பார்வை சரளாவின் கழுத்துக்கு கீழே நிலைகுத்தி நின்றது. வானில் இருப்பதை போல வட்ட வட்டமாய் இரு நிலாக்கள். என்ன ஒரு அழகு அது? எவ்வளவு பெரிய, கவர்ச்சியான மார்புகள் இவளுக்கு? கொஞ்சம் கூட சரியாமல் எவ்வளவு விறைப்பாய் நிற்கிறது? பால் நிறத்தில் என்னமாய் மின்னுகிறது? மார்புக்காம்பு செர்ரிப் பழ துண்டு போல எப்படி சிவப்பாய் இருக்கிறது? கண்ணைப் பறிக்கும் சரளாவின் முலையழகில் நான் மெய் மறந்து போனேன். அந்த அழகு பெண்மை மலர்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“என்னடா அப்படி பாக்குற?”
“ரொம்ப அழகா இருக்கு சரளா. உனக்கு இவ்வளவு அழகா இருக்கும்னு நான் நெனச்சே பாத்ததில்லை“
“ம். எப்படி இருக்குன்னு தொட்டுப் பாரு“
நான் சரளாவின் மோவாயை உயர்த்தி, அவளது இதழ்களில் இதழ் பதித்தேன். சரளாவும் ஆசையாய் எனது உதடுகளை கவ்விக் கொண்டாள். நான் மென்மையாக அவளது உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன். சரளா ஆர்வமாய் என்னுடன் ஒத்துழைத்தாள். நான் எனது வலது கையை எடுத்து சரளாவின் முலை மேல் வைத்தேன். மென்மையாய் அவளது முலையை உருட்டிக் கொடுத்துக் கொண்டே, அவளது உதடுகளில் இதழ்ரசம் பருகினேன். எனது விரல்கள் சரளாவின் பெண்மை அங்கங்களோடு மாறி மாறி விளையாடிக் கொண்டு இருக்க, எனது உதடுகள் அவளது தேனூறும் உதடுகளில் காதல் கதை எழுதிக் கொண்டு இருந்தது.
நான் மெல்ல எனது உதடுகளை அவளது உதடுகளில் இருந்து நகர்த்தி கீழே இறக்கினேன். மோவாயை முத்தமிட்டு விட்டு, அவளது கழுத்தில் எனது உதடுகளை ஓடவிட்டேன். சரளா விட்ட உஷ்ணப் பெருமூச்சு எனது நெற்றியை சுட, எனது அனல் மூச்சு அவளது கழுத்தில் மோதியது. கொஞ்சம் கொஞ்சமாய் எனது உதடுகளை கழுத்துக்கு கீழே இறக்கினேன். எனது கன்னம் சரளாவின் பட்டு முலைகளில் படர்ந்தது. நான் இன்னும் எனது உதடுகளை கீழிறக்கி, படாரென்று அவளது முலையில் முத்தமிட்டேன். சரளா அந்த குறுகுறுப்பு தாளாமல் துள்ளினாள்.
நான் சரளாவின் இடுப்புக்கு இரு கைகளையும் கொடுத்து அவளது முலைகளை என்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டேன். எனது நாக்கை மெல்ல வெளியே நீட்டி, விறைப்பாய் நின்று கொண்டு இருந்த அவளது செர்ரிப்பழ முலைக்காம்பை தீண்டினேன். சரளா சிலிர்த்தாள். எனது முகத்தை தனது மார்போடு மேலும் அழுத்திக் கொண்டாள். எனது கை அவளது இடுப்பை மென்மையாய் பிசைந்து விட்டுக் கொண்டு இருந்தது. நான் எனது நாக்கால் அவளது முலைக்காம்பை சுற்றி இருந்த வட்டத்தை நக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது நுனி நாக்கால் அவளது முலைக்காம்பை தீண்டி, அவளை சீண்டி விட்டேன். சரளா உணர்ச்சியில் நெளிய ஆரம்பித்தாள். எனது நாக்கின் தீண்டல் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
நான் சரளாவின் இடுப்பில் இருந்த எனது கைகளை எடுத்து, அவளுடைய இரண்டு முலைகளையும் கெட்டியாக பிடித்தேன். சற்று அழுத்தம் கொடுத்து பிசைந்து விட்டேன். எனது கைகளுக்கு அடங்க மறுத்தன அந்த பெண்மை கனிகள். நான் சற்று குனிந்து எனது வாய்க்குள் அவளது ஒரு பக்க முலையை தள்ளிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்த முலையை எனது கை பிசைந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் சுவைத்துவிட்டு, பின்பு அடுத்த முலையை சுவைக்க ஆரம்பித்தேன்.
இப்படியே மாறி மாறி அந்த கனிகளை.. நெடுநேரம். சரளாவின் முலை எனது வாய்க்குள் அடங்கி இருக்கும்போதே, எனது நாக்கை சுழற்றி நான் அவளது முலைக்காம்பை தீண்ட, சரளா உணர்ச்சியில் துடித்துப் போவாள். “ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்” என்று காம முனகல் முனகுவாள். என் நெற்றியில் முத்தமிட்டு நனைப்பாள். அனல் மூச்சு விட்டு எனது தலையை சுடுவாள். நான் சுவைக்க சுவைக்க, அவளது மார்பகங்கள் மேலும் பெரிதானது போல எனக்கு தோன்றியது. புஸ்சென்று விறைத்துக் கொண்டன. சரளா விட்ட பெருமூச்சில் மேலும் கீழும் ஏறி இறங்கின.
நெடுநேரத்துக்கு பிறகு நான் அவளது முலைகளில் இருந்து வாயை எடுத்துவிட்டு வாசுவை நிமிர்ந்து பார்த்தேன். சரளா போதையாய் கண்களை செருகியவண்ணம் இருந்தாள். காம சுகத்தில் திளைத்துப்போய் இருந்தாள். பின்பு மெல்ல மெல்ல கண்களை பிரித்தாள். என்னை காதலுடன் பார்த்தவள், எனது முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தாள். நெற்றி, கன்னம், கண்கள், மூக்கு… மாறி… மாறி… இறுதியாய் உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நிறுத்தினாள்.
“ரொம்ப நல்லா இருந்துச்சுடா கவுண்டமணி. சுகமா இருந்துச்சு“
“புடிச்சு இருந்ததா?”
“ம். எங்கடா கத்துகிட்ட இதெல்லாம்? ப்ளூபிலிம் பார்த்தா?”
“ஆமாம்“
“பொறுக்கி..”
“நானா? பொறுக்கியா?”
“ஆமாம். பொறுக்கிதான். என்னென்ன வேலை எல்லாம் பண்ற?”
“இதெல்லாம் ஒரு வேலையா? பொறுக்கி இன்னும் என்னலாம் பண்ணுவான் தெரியுமா?”
“என்ன பண்ணுவான்?” சரளா குறும்புடனும், எதிர் பார்ப்புடனும் கேட்டாள்.
“பண்ணிக்காட்டவா?”
“ம்“
“வா. கட்டிலுக்கு போயிறலாம். அங்க காட்றேன், பொறுக்கி என்ன பண்ணுவான்னு“
ஏற்கனவே பாதி களைந்து இருந்த சரளாவின் புடவையை நான் முழுவதுமாய் களைந்தேன். சரளா இப்போது பெட்டிக்கொட்டோடு இருந்தாள். நான் எனது இரு கைகளையும் சரளாவின் இடுப்புக்கு கொடுத்து அவளை அலாக்காக தூக்கினேன். பாரமாய் இல்லாமல், மென்மையாய் இருந்தாள் என்

19061cookie-checkநெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *