இந்த கதையில் காதல் தொடுதல் தடவல் மட்டுமே இருக்கும்!

Posted on

என் பெயர் கிருஷ்ணன் ( தனியுரிமை கருதி மாற்றியுள்ளேன் ), வயது தற்பொழுது 22, பொறியியல் படித்து பட்டதாரி. சரி கதைக்கு வருவோம்.
இந்த கதையில் காதல் தொடுதல் தடவல் மட்டுமே இருக்கும், விரும்பியவர்கள் உங்கள் கருத்துக்களை ( kanthakannazhagan@gmail.com ) என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
அவள் பெயர் கயல்விழி (கதைக்காக மாற்றப்பட்டுள்ளது ). தற்பொழுது வயது 21, அவளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், தோற்றம் கொழு கொழுவென ஹன்சிகாவை மிஞ்சும் அழகு, தோல் சுன்டினால் இரத்தம் ஓடுவது தெரியும். மார்பகங்கள் என் கைக்குள் அடங்காத அளவு. அவள் மேனி பெண்களுக்கே உரித்த மெண்மையாய் இருக்கும், அவள் தேகம் உரசினாலே என் உடலில் அனல் பறக்கும், அவள் கைகளை கோர்க்கும் பொழுது என்னையே நான் மறக்கும் சுகம். அப்படி ஒரு பெண் தான் என் காதலி.
கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கையிலே என்னிடம் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தாள், அவள் இறந்த முன்னால் காதலன் போல் இருக்கிறேன் என்று, அவளை அப்போது மறுத்துவிட்டேன்.
மூன்றாம் ஆண்டு நெறுங்கிய நண்பர்கள் ஆனோம்,
மெல்ல மெல்ல எங்கள் பேச்சுக்களில் அன்பு மிகுதியாக வழிந்தது, எல்லாம் பகிர ஆரம்பித்தோம்.
சொல்லாமலே காதலும் மலர்ந்தது, கிளாஸ் அட்டெனனஸ் எடுத்ததும் என்னை பார்த்து சிரிப்பாள் எனக்குள் இனம்புரியாத போதை ஏறும்.
அவள் பக்கம் நோக்கி சாய்ந்து பலகையில் ஒரு கை ஊன்றி அவளை இமைக்காமல் பார்ப்பேன், அவளும் ஈடு கொடுத்துப் பார்ப்பாள், எனக்குள் அய்யோ இவளை அப்படி அள்ளி தூக்கி புணர வேண்டும் என்று இருக்கும்..
ஐவி வந்தது…
பேங்கலூர் இரண்டு நாட்கள் என்று வகுப்பாசிரியர் சொன்னார்..
இருவரும் கண்ணோடு கண் நோக்கி கொண்டோம், நான் கண்ணடித்தேன், அவள் நாணம் கொண்டு கண்களை திருப்பிவிட்டாள்..
அன்று லேப் ( Lab ) , நானும் அவளும் ஒரே பேட்ஜ்
நான் ரெக்கார்ட் எடுக்க அனுமதி கேட்டு மாடியில் உள்ள எங்கள் வகுப்பறைக்கு சென்றேன், அவளும் ஏதோ எடுப்பது போல் என் பின்னே வந்தாள்.
எங்கள் வகுப்பறையில் யாரும் இல்லை, இவள் வேறு தனியாக வருகிறாள், எதாவது செய்யனுமே கிரிஷ் என்று எண்ணம் ஓடியது, இதயம் படபடத்தது,
அவள் புரொஜெக்டர் அருகே நின்று கொண்டு , டேய் கிரிஷ் நி சொன்ன சுடிதார் தான் அமேசானில் ஆர்டர் பண்ணிருக்கேன் என்று பேச்சுக் கொடுத்தாள்,
நான் நான் சொல்றதெல்லாம் கேப்பிங்க போல என்று சொல்லி சிரித்துக்கொண்டே என் பையில் இருந்து ரெக்கார்ட் எடுத்து அவளை நோக்கி நகர்ந்தேன்..
அவள் என் கண்களை கணடு நாணிக்கொண்டே ஒரு விதமாக அசைந்தாள்…
அவ்வளவு தான் காமம் என் தலைக்கு ஏறிற்று.
சுற்றி சன்னல் வழியே யாரும் நடமாடவில்லை..
அவள் நிற்கும் இடம் வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
வேகமாக விரைந்தேன் அவள் அருகே,
அவள் இடுப்பில் கையினை கோர்த்தி , அவளை இருக அணைத்து, ( அவள் முலை என்னை குற்றுமாறு ) அவளை சுவற்றில் சாய்த்து , அவள் இதழ்களில் பஜக் கென்று முத்தம் வைத்தேன்…
ஒரு நொடியில் பயந்தவளாய் எனைத் தள்ளி விட்டு , கிருக்கா என்னடா பண்ண என்று நாணி குறுகி ஓடினாள்.
அதன்பின் அவளுக்கும் காமம் தொற்றியது, அன்று மாலையே “ஏன் அப்டி பண்ண பக்கி பயளே ” என்று செல்லமாய் கோபித்தாள்.
நான் ” ஏன்டி பிடிக்கலயா என்று கேட்டேன் ”
அவள் ” பிடிச்சது டா.. பயமா இருந்துச்சு” னு சொன்னாள்.
ஐவிக்கு இரணடு வாரங்களே இருந்தது. எல்லோரும் மிகுந்த ஆவளாய் இருந்தோம்.
தினம் நொடி தவறாது வாட்ஸப்பில் பேசிக் கொண்டே இருப்போம்..
அவளை குட்டிமானு தான் செல்லமா கூப்பிடுவேன்..
அவள் எதுவுமே சொல்ல மாட்டாள்.
ஐவி நாள் வந்தது..
பேங்கலூர் போகும் வரை ஆட்டம் தான்…
வண்டிக்கு முன் தேங்காயில் சூடம் ஏற்றி மூன்று முறை சுற்றி உடைக்குமாரு என்னிடம் கொடுத்தார்கள்.
நானும் சுற்றி பலாரென்று எரிந்து உடைத்தேன்..
பேருந்து கிளம்பியது…
ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே வாகனம் தான் , எங்கள் வகுப்பில் பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம்..
38 பெண்கள் 17 ஆண்கள் மட்டும் தான்.
பேருந்து கிளம்பியதும் கோஊஊஊ..
ஹேய்ய்ய்ய்ய்ய… என்று கூச்சல் தான்..
மிகுந்த உற்சாகத்தோடு எங்கள் ஐவி தொடங்கியது…
இரவு உறக்கம் தவிர முழு நேரமும் பாட்டும் கூத்துமாய் இருந்தது..
ஒரு வழியாக இரவு 8 மணிக்கு சாப்பிட நிருத்தினார்கள்.. நான் அவள் தென்படும் இடமாக பார்த்து உட்கார்ந்தேன்.. அவள் ரசித்துக்கொண்டே உண்டேன்..
பஸ் மறுபடியும் கிளம்பியது எல்லாரும் படுத்து உறங்க தொடங்கினர்..
பெண்கள் எல்லாம் பேருந்துக்குள் முன்னிலிருந்து அமர்ந்திருந்தார்கள், ஆண்கள் பின்னாலிலும் அமர்ந்திருந்தோம்…
அவள் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்தாள்..
திடீரென எங்கள் டீச்சரில் ஒருத்தி வண்டியை நிருத்தி வாந்தி எடுத்தாள்..
அதன் சிலன் மட்டும் விழித்திருந்தார்கள்..
அந்த டீச்சரிடம் கயல் பேச தொடங்கினால்.. அப்படியே அவளுக்கு பின் வரிசையில் இருந்த என்னுடன் பயிலும் ஆண்களும் கதைக்க தொடங்கினார்கள்..
நான் கயலை பார்த்து கொண்டே இருந்தேன். என்னை பார்ப்பாளா என்று..
அவள் மும்முரமாக கதைக்க எனக்கு தாங்கவில்லை… சினம் தலைக்கு ஏறியது…
கடைசியாக பார்த்தாள். நான் வாட்ஸப்புக்கு வா என்று சைகை செய்தேன்…
ஏன்டி நான் தான் உனக்கு ஸ்பெஷல்.. என்னைய தான் இந்த கிளாஸ்லயே ரொம்ப பிடிக்கும்னு சொன்னியே… இப்ப என்னடான்னா கண்டுக்கவே மாட்டிக்கிறே..
நானும் நீ பார்ப்ப பார்ப்பனு அரை மணி நேரமா பார்த்திட்டு இருக்கேன் நீ மதிக்கவே மாட்டிக்கிறே
நான் ஸ்பெஷல்னு சொன்னதெல்லாம் பொய்யாடினு சண்டையிட்டேன்
என்கிட்ட பேசிடாதே போடினு முறைச்சேன்…
சிறிது நேரம் கழித்து பேருந்து விளக்குகள் அணைக்கப்பட்டதும் அனைவரும் உறங்கினர்..
அவள் என்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தால்.. கிருஷ் சாரி டா
என்னை பாருனு கெஞ்சினாள்..
நான் கோபத்தோடு இருந்தேன்..
பஸ் மறுபடியும் நிருத்தினார்கள்..
ஒன்ஸ் போரதுக்கு..
டிம் விளக்குகளை போட்டார்கள்..
நான் வெளியே இறங்கினேன், பசங்க கொஞ்சம் பேர் ஒன்னுக்கு அடிச்சிட்டு உள்ள போனாங்க..
நான் உள்ளே வரும்போது அவளை பார்த்தேன்.. அவள் கண் கழங்கி அழுது கொண்டு இருந்தாள் நான் பேசவில்லை என்று…
பின் வாட்ஸ்ப்பில் சமாதானம் செய்தேன்..
அதன்பின் பஸ் நகர தொடங்கியது..
விளக்குகள் அணைக்கப்பட்டது..
அவள் தூங்கவில்லை என் பக்கம் சாய்ந்து படுத்து , இரு கண்களையும் அசைக்காமல் என்னை பார்த்து கொண்டே இருந்தால்.. அந்த கும் இருட்டிலும் அவள் கண்கள் எனை காண்பது தெளிவாய் தெரிந்தது…
அவள் பொட்டும் அழகாய் தெரிந்தது..
பேருந்து செல்ல செல்ல இடை இடையே
சன்னல்கள் வழி வரும் ஒளி அவள் முகம் பட்டு என் கண்களுக்கு அமுதாய் அமைந்தது…
அவளும் காதல் பார்வை வீசிக்கொண்டே இருந்தாள்..
என் சினம் போய்.. அவள் குளுமையான பார்வை காமத்தை தூண்டியது…
இடைவிடாது அந்த சிறு நொடித்துளிகள் அவள் விழித்திரையில் பட்டுத் தெரிக்கும் ஒளி என்னை கரைத்தது… என்னிலை மறந்து காதலை உணர்ந்தேன்..
அவளை போதும்டி.. என் கோபெமெல்லாம் போச்சு தூங்குடினு வாட்ஸப்பில் சொன்னேன்.. அவள் தூங்குவது போல் நடித்தால் பத்து நொடிக்கு பின் மறுபடியும் என்னையே பார்த்தாள்…
நானோ தூங்கி விழுமளவு இருந்தும் அவள் தூங்கும் வரை விழித்து விழித்து பார்த்தேன்…
பின் கண் அயர்ந்து தூங்கிவிட்டேன்..
அதிகாலை 7.30 மணி
ஹோட்டலில் எல்லாரும் பைகளை வைத்துவிட்டு கிளம்பினோம் இன்டஸ்டிரிக்கு…
தூங்கி வழிந்து போனது அன்றைய பொழுது..
மதியம் சூவிற்குச் சென்றோம்..
எல்லாரும் தனி தனி குழுக்களாக பிரிந்தார்கள்…
நானும் அவளும் ஒரே குழுவில் சென்றோம்…
யாரும் பார்க்காத போது கைகளை கோர்த்துக் கொண்டோம்..
இருவரும் ஜோடியாக புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்…
https://www.tamilsexstories.mobi/kamakathaikal-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%81/

33070cookie-checkஇந்த கதையில் காதல் தொடுதல் தடவல் மட்டுமே இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *